Sunday, December 26, 2010

கவலையில் பிறந்த கவிதை!


வானத்தை ஒளியுட்டுவது இரண்டு ஒளிவட்டம்!
காலையில் சூரியன்! இரவில் நிலவு!
நியும் என் வாழ்கையில் தோன்றினாய், ஒரூ அழகிய நிலவு போல்!
என் இதயத்தில் ஒளி ஏற்றுவாய் என்று நினைதேன்
ஆனால் எனது நெஞ்சை எரித்துவிட்டாய், அந்த சூரியனை போல்!
இதை காதல் என்று சொல்லவா, இல்லை கவிதை என்று நினைக்கவா!
நியே சொல் மனமே!!!

Thursday, December 16, 2010

பிறிவு

"சொல்லமுடியாத ஓர் உணர்வு!"

"விளக நினைத்தாலும் விளக முடியல, விரும்ப நினைத்தாலும் விரும்ப முடியவில்லை!"


"உன்னை பார்க்க வேண்டும் என்றேன், நீயும் சம்மதித்தாய்!
ஆனால் வந்தது, நீ அல்ல அந்த அழகிய நிலவு!"


"உயிர் பிரிந்தால், உடல் மடியும்!
நீ பிரிந்தால், இதயம் இடியும்!"


"காலங்கள் கடந்தால், உடல் மண்ணுக்கு!
நி என்னை விலகி நடந்தால், என் உயிர் விண்ணுக்கு!

Saturday, December 11, 2010

Still Alive!



What I have got, It's not with me!
What I want, It's not here!
Where I live, When you are not here!
Where should I go! Where Should I go!

I lost my sight, when you are not with me!
I lost my words, when you are not with me!
I lost my ears, when you are not with me!
I lost my hands, when you are not with me!

I Lost! I Lost! I Lost!

I Lost my breath, WHEN YOU LEFT ME!!!

Thursday, December 9, 2010

நான் கிறுக்கிய கவிதைகள்












"நீ விலகி சென்றால் சிதறி போனேன்,
நீ அருகில் வந்தால் மடிந்து போனேன்,
உன் அழகில்!!!"

"உன் கோவத்தை கண்டு அஞ்சினேன்,
என்னை விலகி விட்டு சென்று விடுவாய் என்று அல்ல,
உண் கன்னம் சிவக்கும் என்று"

"இருவது வருடம் என் பள்ளி தேர்வில் காகிதங்கள் வெள்ளை பக்கங்கள் ஆனது,
இன்று இரு நொடியில் என்னை கவிஞ்சனாக மாற்றிவிட்டாய்"

Sunday, December 5, 2010

My Sweet Poem




What is Love?

I know your heart better than you, eventhough its with you!!!


காற்று அடித்தும் என் கண்கள் குளிறவில்லை
இன்று உன்னை பார்க்க காத்து இருக்கிறது.

இத்தனை நாட்கள் என் தலை அணியில் தவழ்ஹ்தேன்,
இன்று உன் மெல்லிய கூந்தலில்.

நீயோ பார்க்கலாம் என்று சொன்னாய்,
அந்த நொடி நான் என் விழியை இழந்தேன் .

உன் பிடிவாதமும் பிடிக்கும், உன்னையும் சேர்த்து.

இந்த பூமி எல்லோரையும் தாங்கி கொண்டு இருக்கிறது,
ஏனெனில் உன்னை போன்ற ஒரு அழகி எங்களில் ஒருத்தி!

என் கவிதையை கேட்டதால் உன்னால் உறங்க முடியவில்லை,
இந்த கவிஞ்சன் தனது வாழ்நாள் தூக்கத்தை தொலைத்து விட்டான் உன்னை பார்த்த நாள் முதல்.
உன்ன நெனச்சா எனக்கு கோவம் வருது,
அதுக்கும் அதிகமா எனக்கு கவிதை தோன்றுது என் இதயத்தில்!

ஏன் டி இவளவு அழகா பிறந்தேனு கேட்க நினைதேன்,
பிறகுதான் தெரிந்தது உன்னோட அழகு எனது கவிதையின் பிறப்பு!
நெனச்சு பார்த்தா நான் பைதியமாக ஆயிடுவேன் என்று தோன்றுது,
உன்னை பார்க்கும் முன் இப்படி கவிதை வரைந்தேன், உன்னை பார்த்தல்!

கண்கள் காதலிக்க மட்டும் தான் என்று நினைத்து இருந்தேன்,
இல்லை கொள்வதற்கும் என்று உன் கண்களை பார்த்து தெரிந்து கொண்டேன்.
நேற்று உனது கனவில் கள்வனாக வந்தேன்!
இன்று உனது விழியில் கவிதாயாய் பிறந்தேன்!
நாளை உனது இதயத்தில் காதல் வளர்பேன்!
தினமும் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன், இன்று முதல் அல்ல,
ஏனெனில் தெரிவது என் முகம் அல்ல, தேவதை போன்று தோன்றிய உன் முகம்!
உனது கர்வமும் எனக்கு பிடிக்கும், உன்னை போல!
எனது வார்த்தைகள் எல்லாம் சிதறி கிடந்தது அதற்கும் உயிர் கொடுத்தை, உன் அழகால். அந்த வார்த்தையை எழுதிய எனக்கு உயிர் குடு பாயா உனது இதழால்!!!
பனி காலத்தில் நமது பயணம் தொட்னகியது,
வெயில் காலத்தில் நம் காதலை உச்சரித்தேன்,
உன் இதயம் கரைந்து இருக்கும் என்று!
நீ மூக்குத்தி அணிவதை வேண்டாம் என்றேன்
உனக்கு வலிக்கும் என்று அல்ல
எனக்கு மூச்சு முட்டு வதால்!


 
counter on blogger